Monday, March 5, 2012

சர்வம் பிரம்ம மயம்








யாவும் பிரம்மமயம்
எதுவும் பரமன் வசம்

 
பேசிடும் யாவும் பேசா தனவும்
படைத்திடும் யாவும் படைக்கா தனவும் 
படித்திடும் யாவும் படிக்கா தனவும்
ஓதிடும் யாவும் ஒதா தவையும்
கற்ப்பிப் பவையும் முடியாதனவும்
அனுபவம் யாவும் மற்றவை தானும்


யாவும் பிரம்மமயம்
எதுவும் பரமன் வசம்


உணர்ந்திடு இதனை அமிழ்ந்திடு அதனில்
சேர்ந்திடு அவனை கிட்டிடும் அருளே


_____________________________















No comments:

Post a Comment