Friday, October 31, 2014

1. இறைவன்




இறைவன்

இறைவன்-உலகின் மன்னவன் மாந்தருக்குக் கண்ணவன் 
*தெரிந்திடாத குறையிருந்தும் பார்த்திடாத தாயவன் 
புரிந்திடாத பூசையிலும் மகிழ்ந்திருக்கும் தூயவன் 
புரிந்து-நிற்கும் குற்றங்களை மறந்திருக்கும் சேயவன்

*அறியாமை, வெளிப்படையாகத் தெரியாமல்


_________________________

No comments:

Post a Comment