Tuesday, January 5, 2016

இவர் என்று-இல்லை ( குறையொன்றுமில்லை – M.S )




இவர் என்று-இல்லை அவர் என்று-இல்லை எவர்க்கும்-நீ தந்தாய் ஐயா
எவர்க்கும்-நீ தந்..தை-தாய் ஐயா
(2)
கண்கண்ட தெய்வம்-போல் மண்-வந்தாய் ஐயா
கண்..ணு-மண் தெரியாமல் அருள்-செய்யும் உனக்கு 
எவர்-என்று இல்லை அருள்-அள்ளித் தந்தாய்
வேண்டிடவே பக்தர்கள் வேண்ட-எண்ணி நின்றிருக்க
வேண்டியதன்-மேல் உந்தன் அருள்-தந்த தந்தாய்
விஸ்வேசா வாகீசா சர்வேசா சர்வேசா 
(music)
குறை-என்ன உன்னைக்-கண்ட பின்னால் ஐயா

குறை-என்ன உன்னைக்-கண்ட பின்னால் 
என்-போல் கடையோர்க்கும் ஸ்வாமி-உன் அன்புப்-பால் வார்த்தாய்
(2)
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உனக்கில்லை ஐயா (2)
உன்னைப்-போல் ஒரு-தெய்வம் மண்ணுக்கு வருமா (2)
என-ஏங்கும் என்-போல் பலர் உண்டு ஐயா (2)
விஸ்வேசா வாகீசா சர்வேசா சர்வேசா 
(Music)
தெய்வமே-உன்குரலில் தர்மமே வழங்கி 
நிலையாக நெஞ்சினில் நிற்கின்றாய் சங்கரா 
(2)
ஹே-தேவ தேவா சந்த்ரசேகரேந்த்ரா
பாரில் கிடைக்காத குருதேவா (2)
உன்தாளே ஊழை விரைந்தழிக்கும் அருளின் ஓர்எல்லை 
கண்டு-தொழுதிட வேறெதுவும் எதற்கு (2)
என்றும் அதுபோதும் எது-வேணும் ஐயா  (2)
விஸ்வேசா வாகீசா சர்வேசா சர்வேசா 
சர்வேசா சர்வேசா சர்வேசா சர்வேசா


No comments:

Post a Comment