Thursday, March 31, 2016

1.14 மோக்ஷம்





யாகம்தன்னில் கிட்டிடாது ஆள்-பலத்துக் கடங்கிடாது
செல்வத்தினால் கிட்டிடாது மோக்ஷமுந்தன் கைப்படாது
சேர்ப்பதனால் கிடைத்திடாது துறப்பதனால் தீமை-ஏது
யாக-யோகத்.. தின்-படாது த்யாகமின்றி தென்படாது

*கைவல்ய உபநிஷத்: ந கர்மனா ந ப்ரஜயா தனேன - த்யாகேன ஏகே அம்ருதத்வமான சுஹ் 

No comments:

Post a Comment