Saturday, November 1, 2014

12.த்யானம்



த்யானம்



ஆசைதன்னைத் தள்ளிமனம் மேலெழும்பல் த்யானமாம்

ஓசையின்றி அதனைச்செய்யப் பூசைவேறு வேணுமா?

மாசுத்தூசு வீசுமனம் காசில்லாமல் ஆகுமாம் 

தேசுலாவு மாறுபின்பு ஈசனோடு பேசுமாம்

__________________



No comments:

Post a Comment