Saturday, November 1, 2014

3. நல்லோர் நலன்


நல்லோர் நலன்


கூர்மிகுந்த கோடரி கொண்டுவெட்டிச் செதுக்கினும் 
மணம்மிகுந்த சந்தன மரமும்கோபம் கொள்ளுமா
திருப்பிஉன்னைத் தாக்கிட முயற்சிகொண்டு துள்ளுமா
 வெட்டவெட்டத் தன்மணம் பெருக்கிநிற்கும் அதனைப்போல்
பார்சிறக்கத் தோன்றிய மேன்மை-கொண்ட மாந்தர்கள்
சிறுமைதன்னைப் பொறுப்பரே பொறுமை-கொண்ட ணைப்பரே
__________________________





No comments:

Post a Comment